×

எஸ்.பி.ஐ., ஏடிஎம் கொள்ளையில் கைதான வீரேந்தர் ராவத்தை 5 நாட்கள் காவலில் எடுக்க மனுதாக்கல்

சென்னை: எஸ்.பி.ஐ., ஏடிஎம் கொள்ளையில் கைதான வீரேந்தர் ராவத்தை 5 நாட்கள் காவலில் எடுக்க மனுதாக்கல் செய்கின்றனர். அரியானாவில் பிடிப்பட்ட கொள்ளையன் வீரேந்தர் ராவத்தை விசாரிக்க தரமணி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது. 

The post எஸ்.பி.ஐ., ஏடிஎம் கொள்ளையில் கைதான வீரேந்தர் ராவத்தை 5 நாட்கள் காவலில் எடுக்க மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : Virender Rawat ,SBI ,CHENNAI ,Haryana ,Dinakaran ,
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி